பழனி பஞ்சாமிர்தம் - பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க உத்தரவு

55பார்த்தது
பழனி பஞ்சாமிர்தம் - பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க உத்தரவு
பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய விவகாரத்தில் உண்மை தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்ட கருத்து என்று சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்தை செல்வகுமார் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தனது செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி