சாதிய வன்கொடுமைகள்: மதுரை மாவட்டம் முதலிடம்

58பார்த்தது
சாதிய வன்கொடுமைகள்: மதுரை மாவட்டம் முதலிடம்
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் மதுரை முதலிடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் 394 கிராமங்களில் தென்மாவட்டங்களில் மட்டும் 171 கிராமங்கள் இடம்பெற்றுள்ளதாக போலீஸ் சமூகநீதி மனித உரிமை பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இப்பட்டியலில் 45 கிராமங்களுடன் மதுரை முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக 29 கிராமங்களுடன் திருநெல்வேலியும், 24 கிராமங்களுடன் திருச்சி 3வது இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்தி