இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

72பார்த்தது
இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு
ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை அடித்து சித்திரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது. மீனவர்களை தாக்கிய கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி அச்சுறுத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். மேலும், படகு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டத்துடன் மீன் பிடிக்காமல் திரும்பி வந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி