மதுரை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டில் முறையீடுகளை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர் எண்ணுடன் அவர்களின் ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணுடன் வாடிக்கையாளர்கள் தங்கள் கைரேகை பதிவை மார்ச் 31க்குள் இணைக்க வேண்டும் என மதுரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நேற்று உத்தரவிட்டுள்ளது.