ஏப்ரல் 4 மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

71பார்த்தது
ஏப்ரல் 4 மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி நதிநீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் 29வது கூட்டம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதத்தை தமிழக அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி