தமிழகத்தில் ஏப்ரல் 19 பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு

123893பார்த்தது
தமிழகத்தில் ஏப்ரல் 19 பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் நடைபெறுகிறது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தேர்தல் நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19 அன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you