'மிரட்டி பணம் வசூலிக்கும் அண்ணாமலை - ஆதாரம் இருக்கு'

545பார்த்தது
'மிரட்டி பணம் வசூலிக்கும் அண்ணாமலை - ஆதாரம் இருக்கு'
நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராஜேந்திரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் பேசுகையில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், தொழில் துறையினர் வருத்தத்தில் உள்ளனர். அண்ணாமலை யாத்திரை செல்வதாக தொழில் துறையினரிடம் பணம் வசூல் செய்தார். வேட்பாளரான பின்னர் தொழில் துறையினரை மிரட்டி வசூல் செய்து வருகிறார். நான் சொல்வது தவறு என்றால், அண்ணாமலை என் மீது வழக்கு போடட்டும். நீதிமன்றத்தில் யார் யாரிடம் வசூலித்தார் என்ற விவரங்களை தரத் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி