தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு செயல்பாடுகள் சிறப்பு - நீதிபதி பாராட்டு

61பார்த்தது
தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு செயல்பாடுகள் சிறப்பு - நீதிபதி பாராட்டு
தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2486 வெளி மாநில கஞ்சா கடத்தல் குற்றவாளிகள் கைது செய்யப்ட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் குற்ற செயல்களை கண்டுபிடித்து தண்டனை பெற்று தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி