பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு.

52பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய்கள் மூலம் முதல் போக பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்றுர2, 397 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக இன்று மாவட்டம் ஆட்சியர் சரயு, ஏரியின் மதகை தண்ணீரை திறந்து வைத்து விவசாயிகளிடம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி