சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

76பார்த்தது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெய்தலூர் இந்திரா நகர் பள்ளிக்கூடம் அருகே சட்டம் விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (40), கார்த்திக் (30), மணி (40), மணிகண்டன் (43) ஆகிய 4 பேரை பிடித்த குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள் ரூபாய் 200 பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி