விசிக சார்பில் அன்னதானம் வழங்கல்.

59பார்த்தது
விசிக சார்பில் அன்னதானம் வழங்கல்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஸ்ரீ. வைத்தியநாத சுவாமி அசனாம்பிகை அம்மன் கோவிலில் எழிச்சித்தமிழர் தொல். திருமா மீது பற்று கொண்ட கடவுள் நம்பிக்கை மிகுந்த செந்தாரப்பட்டி செல்வகுமார் என்கின்ற கக்கன் என்பவர் எழிச்சித்தமிழர் நலன் பெற வேண்டி அன்னதானம் செய்வதாக வேண்டிக் கொண்டதன் பேரில் இன்று 5000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக எழிச்சித்தமிழரின் தம்பிகள் தொல். செங்குட்டுவன், தொல். பாரிவள்ளல், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இரா. கிட்டு, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீர. திராவிடமணி, தொழிலதிபர் பி. டி. ராஜன் மற்றும் திட்டக்குடி நகர ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து அன்னதானத்தினை தொடக்கி வைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி