மேம்பாலத்தில் தூக்கில் தொங்கிய இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

டெல்லியில் ரோஹிணி மாவட்டத்தில் ஷாகிங் சம்பவம் நடந்தது. அமன் விஹார் பகுதியில் உள்ள கட்டிடத்தில் உள்ள மேம்பாலம் மீது சந்தேகத்திற்கிடமான நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பதறியடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் பெயர் ஹர்தீப்(35) என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் கண்டறிந்துள்ளனர். மர்மமான முறையில் காணப்பட்ட சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது,

தொடர்புடைய செய்தி