குழந்தைகளை தண்டிக்க கூடாது - ஐகோர்ட் உத்தரவு

74பார்த்தது
குழந்தைகளை தண்டிக்க கூடாது - ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்யும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய(NCPCR) விதிகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின்போது பேசிய நீதிபதி, தண்டனை எந்த விதத்திலும் குழந்தையை நல்வழிப்படுத்தாது. குழந்தைகளை கண்காணிக்கலாமே தவிர அடக்கக் கூடாது., உலகளவில் குழந்தைகள் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், NCPCR விதிகளை அமல்படுத்துவது முக்கியமானது என்றார்.

தொடர்புடைய செய்தி