மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

75பார்த்தது
மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை
கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த தம்பதி ஷாஜி - தீப்தி. கணவன், மனைவி இடையே இன்று காலை 6:30 மணியளவில் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஷாஜி தனது மனைவி தீப்தியை கத்தியால் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தார். தொடர்ந்து அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி