பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதியில் தேரில் வலம் வந்த முருகனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதே போல் தமிழகம் முழுவதும் அறுபடை முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்