முற்றுகைப் போராட்டம் - செல்வப்பெருந்தகையை கலாய்த்த அண்ணாமலை

54பார்த்தது
முற்றுகைப் போராட்டம் - செல்வப்பெருந்தகையை கலாய்த்த அண்ணாமலை
“தமிழ் மக்களை பாஜக தலைவர்கள் அவமதித்ததற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்” என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். இந்த நிலையில், “எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால் நன்றாக இருக்கும். முற்றுகைப் போராட்டத்திற்கு வருகிற பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய எங்களுக்கு வசதியாக இருக்கும்” என அண்ணாமலை இன்று (மே 22) செல்வப்பெருந்தகை பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி