இந்த நிலையில் நேற்று ஆற்று மதகு வழியாக 21ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது நாளொன்றுக்கு 200 கன அடி வீதம் 86. 40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து