மார்பக புற்றுநோயால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழப்பு

69பார்த்தது
மார்பக புற்றுநோயால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழப்பு
புதிதாக உருவாக்கப்பட்ட லான்செட் கமிஷனின் அறிக்கையின் படி, 2040 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய் ஆண்டுதோறும் 1 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தும். 2020க்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில், தோராயமாக 78 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே ஆண்டில் 6,85,000 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். சமீப காலமாக பெண்களிடையே இந்த நோய் பாதிப்பு பெருமளவில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நோயின் முதல் அறிகுறியாக தீவிர வலி, வீக்கம், சிவத்தல், சீழ் வடிதல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி