போக்சோ குற்றவாளிக்கு திருமணம் செய்ய பரோல்!

2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான 21 வயது இளைஞருக்கு, தற்போது அச்சிறுமியை திருமணம் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் 15 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது. சிறுமிக்கு 16 வயது 9 மாதம் ஆன போது குற்றம் நடந்துள்ளது. சமீபத்தில் 18 வயதை எட்டிய அச்சிறுமி பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். இதன் காரணமாக, இரு வீட்டாரும் திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து, போக்சோ குற்றவாளிக்கு பரோல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி