பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

55பார்த்தது
பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலியல் வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறுபுறம், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது தாயார் பவானி ரேவண்ணாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி