தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு- தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

74பார்த்தது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு- தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில், இறுதி அறிக்கை நிராகரிக்கப்பட்டதால், கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவலளித்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி