இந்திய காகங்களின் ஆதிக்கத்தால் அந்நாட்டில் உள்ள உள்ளூர் பறவை இனங்களின் உயிர்வாழ்வையும் மோசமாக பாதிக்கிறது. கென்யாவின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் காகங்களின் தொல்லை குறித்து அரசுக்கு தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். புகார் அளித்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள். உள்ளூர் பறவைகளின் கூடுகளை உடைத்து அவற்றின் முட்டைகளை உண்ணும் காகங்கள் அட்டகாசம் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
அல்பினிசம் (வெண்தோல் குறைபாடு) என்றால் என்ன?