ஜி7 மாநாட்டிற்கு முன்பாக காந்தி சிலை உடைப்பு

59பார்த்தது
ஜி7 மாநாட்டிற்கு முன்பாக காந்தி சிலை உடைப்பு
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுன் 13) இத்தாலி செல்கிறார். இந்நிலையில் காலிஸ்தான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவு குழுக்காளால் இத்தாலியில்அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டது. கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு ஆதரவாக அவர்கள் வாசகங்களை எழுதியுள்ளர். அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி