நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை

81பார்த்தது
நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை
திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தலுக்கு முன்பு, பறக்கும்படையால் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள், தமிழ்நாடு பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோவர்தனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். செல்போன் அழைப்புகள் பதிவு அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி