இந்நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதி லிங்கன், சட்ட விழிப்புணர்வு மையத்தின் செயலாளர் பாலமுருகன், உரிமையால் நீதிமன்ற நீதிபதி மோகன கிருஷ்ணன், மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் இன்று (அக்.,2) தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
'அதிமுக வாக்குகளை, தங்கள் வாக்குகளாக காட்ட பாஜக முயற்சி' - திருமா கருத்து