41 ஆண்டுகளை கடந்த முதல் உலகக் கோப்பை வெற்றி

இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்று இன்றுடன்(ஜூன் 25) 41 ஆண்டுகள் ஆகிறது. இந்த சந்தர்ப்பத்தில் சச்சின் டெண்டுல்கர் அன்றைய நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார். “41 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாலும், கோப்பையை வென்ற இரவு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது, ​​எனது சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் நடனமாடியும், பழைய பொருட்களை எரித்தும் கொண்டாடினர்,” என்று அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி