சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் ஜெர்மன் எழுத்தாளர்

65பார்த்தது
சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் ஜெர்மன் எழுத்தாளர்
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு 'கைரோஸ்' (‘Kairos’) என்ற புத்தகத்திற்காக ஜெர்மன் எழுத்தாளர் ஜென்னி எர்பென்பேக் மற்றும் மொழிபெயர்ப்பாளர் மைக்கேல் ஹாஃப்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜென்னி எர்பென்பெக் சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் ஜெர்மன் எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கெய்ரோஸ், சர்வதேச புக்கர் பரிசை வென்ற ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் புத்தகம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி