எந்ந தெய்வங்களை எந்த மலர்களால் பூஜிக்கலாம்.?

50பார்த்தது
எந்ந தெய்வங்களை எந்த மலர்களால் பூஜிக்கலாம்.?
சில தெய்வங்களுக்கு குறிப்பிட்ட சில மலர்களால் பூஜை செய்வது சிறப்பைத் தரும். இறைவனுக்கு உரிய மலர்கள் அல்லது பொருட்களால் வழிபடும் போது மிகுந்த பலன்களை பெறலாம். எந்தெந்த தெய்வங்களை எப்படி பூஜிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

*சிவன் - வில்வம், கொன்றை
*விநாயகர் - அருகு, திருவாத்தி
*முருகன் - கடம்ப மலர்கள்
*திருமால் - முல்லைப்பூ
*சரஸ்வதி - வெண்தாமரை
*அம்மன் - மல்லிகைப்பூ
*லெட்சுமி - தாமரை
*உக்கிர மூர்த்திகள் - சிவப்பு மலர்கள்
*காளி - எலுமிச்சை மாலை
*ஆஞ்சநேயர் - வடை மாலை

தொடர்புடைய செய்தி