குழந்தை வரமளிக்கும் அங்காரக மூர்த்தி வழிபாடு..!

78பார்த்தது
குழந்தை வரமளிக்கும் அங்காரக மூர்த்தி வழிபாடு..!
யோகநிலையில் சிவபெருமான் அமர்ந்திருந்த போது, அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வை பூமியில் விழுந்து குழந்தையாக மாறியது. அந்த குழந்தையை பூமாதேவி எடுத்து வளர்த்தார். குழந்தை வளர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. தவத்தின் பயனாக உடம்பில் யோக அக்னி உண்டாகி ‘செவ்வாய்’ என்கிற பெயருடன் கிரகப்பதத்தை பெற்றது. எனவே அங்காரகனை வழிபடுபவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும் என கூறப்படுகிறது. அங்காரக சதுர்த்தியன்று விரதம் இருந்து வேண்டினால் குழந்தைப்பேறு நிச்சயம் உண்டாகும்.

தொடர்புடைய செய்தி