கஞ்சா போதையில் சிறுமி கூட்டு பலாத்காரம்

55பார்த்தது
கஞ்சா போதையில் சிறுமி கூட்டு பலாத்காரம்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெரேடுமெட்டில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்சிகுடாவை சேர்ந்த அந்த சிறுமி தனது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த இளைஞர்கள் சிறுமியை நெரேடுமெட்டிற்கு அழைத்து சேன்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை கஞ்சா புகைக்க வைத்துள்ளனர். பின்னர் 5 இளைஞர்களும் இணைந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி