இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து