வேங்கைவயலில் முதல் அரசியல் கட்சியாக நுழைந்த நாம் தமிழர்!

76பார்த்தது
வேங்கைவயலில் முதல் அரசியல் கட்சியாக நுழைந்த நாம் தமிழர்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ஊர் மக்கள் அறிவித்தனர். இதனால் எந்தவொரு அரசியல் கட்சியும் அங்கு பரப்புரைக்கு செல்லவில்லை. இந்நிலையில் திருச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் வேங்கைவயலுக்கு வந்தார். கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்காமல் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி