பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

கள்ளக்குறிச்சி பெருந்துயரின் பின்னணியில் உள்ள மெத்தனால் மாஃபியா கும்பல் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தீவிர புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கள்ளசாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துளளார்.

தொடர்புடைய செய்தி