யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்!

72பார்த்தது
யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்!
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களோடு தொடர்புடைய யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்ததும், அதன் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி