11 வயது சிறுவனை கடித்துக் குதறிய ராட்வைலர்!

58பார்த்தது
11 வயது சிறுவனை கடித்துக் குதறிய ராட்வைலர்!
சென்னையை அடுத்த மாங்காட்டில் துஜேஷ் என்ற 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது சிறுவன் துஜேஷை கடித்துக் குதறியுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நாயின் உரிமையாளர் நீலா மற்றும் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி