விஷச்சாராய மரணம் - மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு

55பார்த்தது
விஷச்சாராய மரணம் - மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் எதிரொலியாக மருந்து கடைகளில் சானிடைசர் வாங்க செல்வோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என மருந்து கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக சானிடைசர் வாங்குவோரிடம் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விதிமீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி