இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை - பகீர் வீடியோ..

10554பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு ஜெய் நகரைச் சேர்ந்த அர்ஷாத் (25) சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இளைஞருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அர்ஷாத்தை தலையில் சுட்டுக்கொன்றார். தொடர்ந்து அந்நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி