திருப்பதி லட்டு சர்ச்சை: முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் விளக்கம்

78பார்த்தது
திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு, மீன் இறைச்சி உள்ள நெய் சேர்க்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். “ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதனை திசை திருப்ப எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சந்திரபாயு நாயுடு அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கிறது” என்றார்.

நன்றி: MirrorNow

தொடர்புடைய செய்தி