கூல் லிப்பை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது?

70பார்த்தது
கூல் லிப்பை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது?
கூல் லிப்பை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளான கூல் லிப் பிற மாநிலங்களில் எப்படி பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இதனிடையில் கடந்த 9 மாதங்களில் குட்கா விற்ற 20,000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி