பழனி பஞ்சாமிர்தம்: விலங்கு கொழுப்பு நெய் சேர்க்கப்படவில்லை

63பார்த்தது
பழனி பஞ்சாமிர்தம்: விலங்கு கொழுப்பு நெய் சேர்க்கப்படவில்லை
திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் விலங்குக் கொழுப்பை கலந்து விற்ற தனியார் நிறுவனம் தான் பழனி முருகன் கோயிலிலும் நெய் விநியோகம் செய்கிறது என சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்த தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுவதாக அறநிலையத்துறை கூறியதை சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி