விவசாயிகளே இனி UPI போதும்.! பணம் கொண்டு செல்ல வேண்டாம்.!

83பார்த்தது
விவசாயிகளே இனி UPI போதும்.! பணம் கொண்டு செல்ல வேண்டாம்.!
தமிழ்நாட்டில் வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக எளிமையாக, விரைவாக, பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யலாம். பணம் தொலைந்து விடும் என்கிற அச்சமில்லை. தமிழ்நாட்டில் தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாய இடுபொருட்களை எளிதில் பெற்றுக் கொள்ளும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி