நரிக்குடி சாலையில் டூவீலர் மோதிக்கொண்டவிபத்தில் ஒருவர் காயம்

72பார்த்தது
காரியாபட்டி நரிக்குடி சாலையில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் முருகன் வயது 40 இவர் தனது இருசக்கர வாகனத்தை அதி வேகமாகவும் அஞ்சாதியாகவும் ஓட்டி சென்று பாலமுருகன் என்பவர் போட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் முருகன் காயமடைந்தார் பாலமுருகன் அளித்த புகாரியின் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி