நித்தியானந்தா நேரில் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்

83பார்த்தது
நித்தியானந்தா நேரில் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்
நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுவதாக ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. நித்திக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. ஆனால், நீதிமன்றத்திற்கு அவர் வருவதில்லை. சம்பந்தப்பட்ட வழக்குகளில் முதலில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லுங்கள் என்று அறிவுறுத்திய நீதிபதி, நித்தியானந்தா சொத்துகளை இந்திய நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி