திருச்சி பச்சமலை: பயணிகளை கவர சிறப்பு ஏற்பாடுகள்

68பார்த்தது
திருச்சி பச்சமலை: பயணிகளை கவர சிறப்பு ஏற்பாடுகள்
திருச்சியில் உள்ள பச்சமலையில் அருவிகள், நீர்வீழ்ச்சிகள், காட்சி முனைகள் என பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் தங்குவதற்கு அரசு விடுதியைத் தவிர வேறு வசதிகள் இல்லை. எனவே சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக தங்கும் விடுதி, ஜிப் லைன், பொழுதுபோக்கு அம்சங்களை நிறுவ டெண்டர் விடப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி