இந்த இலை போதும். முடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்

56பார்த்தது
இந்த இலை போதும். முடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்
பல நாடுகளில் ரோஸ்மேரி முடி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி வைத்து காலை, மாலை என இரு வேலை ஸ்பிரே செய்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என நம்பப்படுகிறது. தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. முடி வளர்ச்சிக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மினாக்ஸிடில் போன்ற வேதிப்பொருட்களுக்கு நிகராக ரோஸ்மேரி பங்காற்றுகிறது.

தொடர்புடைய செய்தி