லட்டு விவகாரம்.. பவன் கல்யாண் நேரில் ஆஜராக உத்தரவு

62பார்த்தது
லட்டு விவகாரம்.. பவன் கல்யாண் நேரில் ஆஜராக உத்தரவு
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறியதாக தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கறிஞர் ராமாராவ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பி அதில் நவம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி