வெடிகுண்டு மிரட்டலுக்கு துணை போகும் ‘X'.. மத்திய அரசு குற்றச்சாட்டு

75பார்த்தது
வெடிகுண்டு மிரட்டலுக்கு துணை போகும் ‘X'.. மத்திய அரசு குற்றச்சாட்டு
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் ரூ.500 கோடி வரை விமான நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் நடத்தப்பட்ட கூட்டத்தில், இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு எக்ஸ் நிறுவனும் துணை போவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி