தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் தோல்வி- அன்புமணி

68பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா இல்ல நிகழ்ச்சியில் கொண்ட அன்புமணி ராமதாஸ் பின்னர் செய்தியாளர் சந்தப்பில் பேசும் போது, 22 மாதங்களில் 32 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு சீன பட்டாசு இறக்குமதியாவதை தடுத்து, பட்டாசு-தீப்பெட்டி தொழிலுக்காண ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது நியாயமானது, தமிழகம் கஞ்சா நாடு என பெயரை மாற்றிக் கொள்ளலாம், சிவகாசி காவிரி குண்டாறு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் பேட்டியின் போது நகர, ஒன்றிய பாமக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி