மணமகளை மின்கம்பத்தில் கட்டி வைத்த மணமகன் நண்பர்கள்

74பார்த்தது
சீனாவின் வடக்கே அமைந்த ஷாங்கி மாகாணத்தில் சில பகுதிகளில் திருமணத்தின்போது வினோத சடங்குகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் மணமகளை அலங்காரம் செய்த பின்னர் அவரை, மணமகனின் நண்பர்கள் குண்டுகட்டாக தூக்கி வந்து மின் கம்பம் ஒன்றில் கட்டி வைக்கின்றனர். அப்போது, அந்த மணமகள் சத்தம் போட்டு அலறுகிறார். உதவி கேட்டு, தப்பியோட முயற்சிக்கிறார். ஆனால் இது அனைத்தும் ஜோடிக்கப்பட்ட சடங்கு என தெரிந்தும் நெட்டிசன்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி