வள்ளலார் சர்வதேச மையம்: மக்கள் எதிர்ப்பது ஏன்?

58பார்த்தது
வள்ளலார் சர்வதேச மையம்: மக்கள் எதிர்ப்பது ஏன்?
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, பணிகளை துவக்கியது. ஆனால் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒளிக்கோயிலின் தீப ஒளியை வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பது வள்ளலாரின் விருப்பத்திற்கு எதிரானது என்பதால் அந்த முயற்சியை கைவிட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தைப்பூச தினத்தில் இந்த பெருவெளியில் பல லட்சம் மக்கள் கூடி வழிபாடு செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி